வெள்ளி, 31 ஜனவரி, 2014

பயணங்கள் முடிவதில்லை....

இந்த அரசியல்,  சமூகம் போன்றவற்றைவிட்டால் உங்களுக்கு எழுதவே வராதா என்கிறார் என் மனைவி... சரி.. தற்போது அதை விடுத்து வேறு விஷயங்கள் கிடையாதா..? என்றால் இருக்கிறது..

புதன், 29 ஜனவரி, 2014

தீர்க்க தரிசனம்

சன் டிவியில்  மகாபாரதம் ஒளிபரப்பாகிறது...  சன் டிவி காரர்கள்  தீர்க்க தரிசனக்காரர்களா.... இல்லை இப்படித்தான் நடக்கும் என்று முன்பே  தெரியுமா....?

ஓ அதுவும் தீர்க்க தரிசனம்தானோ....?

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெரிதினும் பெரிது

கட்டுரை எழுதி ஒரு வாரம்கூட ஆகவில்லை.. அதற்குள் என் நண்பர் ஒருவர் வேறு ஏதாவது எழுதியிருக்கிங்களா அல்லது ஏதாவது பரபரப்பு செய்திகளுக்கு காத்திருக்கிறீர்களா என்று கேட்டார்..

புதன், 15 ஜனவரி, 2014

எது உண்மை...?

இரண்டு மூன்று வாரங்களாக TIMES NOW போன்ற ஆங்கில செய்தி சேனல்கள்
பார்க்கின்றவர்களுக்குத் தெரியும்...

திங்கள், 13 ஜனவரி, 2014

“நான் கடவுளைக் கண்டேன்...”

இதற்கு முந்தைய பதிவில்தான் இறைவன் இருக்கின்றானா என்று எழுதியிருந்தேன்.. ஆனால் இப்போது நான் கடவுளை கண்டேன்.. 

வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஆம் ஆத்மிகள் உதயம் எதைக் காட்டுகிறது?

நாடெங்கும் புற்றீசல் போல கட்சிகள் அவரவர் அபிலாஷைகளுக்கு ஏற்ப உதயமாவது சகஜம்தான்.. சில காலங்கள் தாக்குபிடிப்பதும் நீர்க் குழிகள் போல உடைவதும் நாம் காணும் காட்சிகள்தான்.. ஆனால் சமீபத்தில் உருவான ஆம்ஆத்மி கட்சியை அப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று டெல்லி தேர்தலில் தன்னை நிரூபித்திருக்கிறது..

செவ்வாய், 7 ஜனவரி, 2014

இறைவன் இருக்கின்றானா...?



இறைவன் இருக்கின்றானா...?
மனிதன் கேட்கின்றான்...
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கின்றான்....

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

காரைக்காலும் டெல்லியும்

கிறிஸ்மஸ் இரவில் காரைகாலில் நடந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி  ஆச்சர்யம் வேதனை ஆகிய வற்றை ஒரு  சேர அளித்திருக்கிறது...... 

காரைக்கால் ஏன் டெல்லியாகவில்லை ? வெண்ணிலாவின்

கட்டுரையை தமிழ் இந்துவில்  படிக்கும்  இதயம் உள்ள எந்த ஆண் மகனும் வெட்கித் தலைகுனிவான்......