மறைந்த மாபெரும் ஆளுமைகளுக்கு அஞ்சலி
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
திங்கள், 25 ஆகஸ்ட், 2014
கோபுரங்கள் சாய்வதில்லை...
வியாழன், 21 ஆகஸ்ட், 2014
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே .....
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
இதோ ஆஸ்திரேலியக்காரர்கள் நமக்கு....
ஏன் உலகுக்கே பாடம் புகட்டியிருக்கிறார்கள்
வாழ்க மனிதம்... வாழ்க ஓற்றுமை...
=oo=
( பின்குறிப்பு ::: இந்த நிகழ்வு நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது..
நான் வெளியூர் சென்றிருந்ததால் தற்போதுதான்
பார்க்க நேரிட்டது... சாரி....)
புதன், 20 ஆகஸ்ட், 2014
முரண்...நகை....
நம்ப முடியாத சில விஷயங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பது இவர்கள் வாழ்வின் மூலம் தெரிந்து கொள்வதுதான் மிகப் பெரிய முரண்...
லேபிள்கள்:
காமெடி நடிகர்கள்
,
திரைப்படம்
வியாழன், 7 ஆகஸ்ட், 2014
நெஞ்சு பொறுக்குதில்லையே......
இன்று ஒரு மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திருவாய் மலர்ந்திருக்கிறார்... என்னவாம்...
லேபிள்கள்:
அரசியல்
,
பாராளுமன்றம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)