சில நேரங்கள் இணையத்தில் உலவும் போதும் காட்சி ஊடகங்கள் பார்க்க நேரும் போதும் கீழ் கண்ட விஷயங்கள் பாதிக்கின்றன எழுதத் தூண்டுகின்றன... திடிரென்று என்ன என்று கேட்காதீக்ள்..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
செவ்வாய், 25 நவம்பர், 2014
ஞாயிறு, 16 நவம்பர், 2014
இந்தியும் இந்தி பேசும் மக்களும்...
பீஹார் மாநிலத்தில் ஒரு டாக்டர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தாராம்.. ஒரே நாளில் 83 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உலக சாதனை புரிய ஆசைப் பட்டு ஏழைப்பட்ட சனங்கள் 11 பேரை காவு வாங்கியிருக்கிறார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்களாம்..
லேபிள்கள்:
இந்தி
,
இந்தி பேசும் மக்கள்
,
சமூகம்
புதன், 12 நவம்பர், 2014
உங்களை நம்பி.....
இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞனாம் கலைஞானி
கமல் ஹாசன் அவர்களுக்கு அகவை 60 பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மகாநதி விருமாண்டி அன்பே சிவம் போலப் படங்கள் மென்மேலும் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு தருவதற்கு உங்களால்தான் முடியும்...
அந்தப் பாதையில் மென்மேலும் சிறக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
புதன், 5 நவம்பர், 2014
இன்னமும் தீட்டப் பட வேண்டிய ‘கத்தி‘
கமர்சியல் இயக்குனர்களில் முருகதாசின் உலகம் சற்று வித்தியாசமானதுதான்... தனக்கென சில சிந்தனைகளை கொண்டிருப்பவர் முருகதாஸ்...
லேபிள்கள்:
கத்தி
,
திரைப்படம்
,
முருகதாஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)