வெள்ளி, 27 மார்ச், 2015

ரங்கநாதன் தெருவும் கிரிக்கெட்டும்....

எனது கிரிக்கெட் பித்து தெளிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.. அவ்வப்பொது உலகக் கோப்பை  போன்றவைகள் நடந்தால் ஸ்கோர் மட்டும் தெரிந்து கொள்வதோடு சரி...  ஆர்வக் குறைவுககு  ஊழல் பெரும்பாலும்   காரணமாக இருக்கலாம்... மேலும் மேலும் .கேள்விப் பட கேள்விப் பட அடச்சே என்றாகிவிட்டது

புதன், 25 மார்ச், 2015

66A..........

 இந்தியாவின் ஜனநாயகத்திற்கு சுதந்திரத்திற்கு  எப்போதெல்லாம் சற்று மாசு  படுகிறதோ அப்பொதெல்லாம் நமது நாட்டு நீதி மன்றங்கள் அவற்றை சரி செய்கின்றன என்பது உண்மைதான்...

எந்த  அமைப்பில் (system) குறைகள் இல்லை.. ஆனால் அவற்றை சரிசெய்ய mechanism இருப்பத்தில் தான் ஆரோக்கியம் இருக்கிறது.... இது கிட்டத்தட்ட உடல் ஆரோக்கியத்தைப் போன்றது....

அந்த வகையில் இந்தியாவின் ஆரோக்கியத்தை மீட்டெடுத்தவர்கள் தற்போது  மேன்மைமிகு நீதி அரசர்கள் செலமேஸ்வர், ரோஹின்டன்,  ஃபாலி நாரிமன் ஆகியோர் ஆவர்..

அவர்களை தலை வணங்குகிறேன்.......

செவ்வாய், 24 மார்ச், 2015

என்னம்மா... இப்படி பண்றிங்களேம்மா.....

நேற்று (23.3.15) தில்லியில் நடந்த பாகிஸ்தான் குடியரசு விழா நிகழ்ச்சியில் பலர்  கலந்து கொண்டது வெறும் செய்தி அல்ல.. காரணம் அதில் கலந்து கொண்டவர்கள் யார் என்பதில்தான் ஆச்சரியம் இருக்கிறது..

ஞாயிறு, 22 மார்ச், 2015

பீகார் மாடல் இதுதானோ....?



பீகாரில் நடந்த ஓப்பன் டென்னிஸ் பரிட்சை .....
   பேசாமல் with books தேர்வு ஒன்றை கொடுத்து கடினமாக கேள்விகள்  கேட்கலாமே...?

சனி, 14 மார்ச், 2015

த்ருஷ்யம் - INTELLECTUAL TREAT

பல மாதங்களுக்கு முன்பே என்னிடம் சில நண்பர்கள் த்ருஷ்யம்  படம் பார்க்கச் சொன்னார்கள்... மலையாளப் படம் மொழி புரியுமோ புரியாதோ என்று நினைத்தேன்..  அதுவும் இல்லாமல் கமல் வேறு அதை தமிழில் செய்கிறாரே அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்..

வியாழன், 5 மார்ச், 2015

அழுகிய கூடை....

இன்று தமிழ் இந்து நாளேட்டின் தலையங்கத்தைப் படித்ததும் இதயம் கனத்தது. அழுகையும் வந்தது. அடக்கிக் கொண்டேன். சட்டம் என்னை கட்டுப் படுத்ததாது என்றால் ’எதை’யும் செய்யலாம் தவறில்லை என்று தோன்றியது..


ஞாயிறு, 1 மார்ச், 2015

போகும் வழி எங்கேப்பா.....?

பட்ஜெட்டைப் பற்றி கருத்துச் சொல்லும் அளவிற்கு பொருளாதார நிபுணன் அல்லன் நான்.. இருந்தாலும் பட்ஜெட்டின் சில விஷயங்கள் நம்மை பாதிக்கும் எனும் போது,  நமது கானா பாலா  பாடுவது போல் “இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானா வரும் வாழுகின்ற வாழ்க்கையிலே....“ என்பதைப் போல இருக்கிறது நமது பட்ஜெட்...