tag:blogger.com,1999:blog-5026927859728559704.post7403754707195390411..comments2023-11-03T16:17:49.993+05:30Comments on சில நேரங்களில் சில கருத்துக்கள் : ஆம் ஆத்மிகள் உதயம் எதைக் காட்டுகிறது?silanerangalil sila karuththukkalhttp://www.blogger.com/profile/02790842577172618363noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5026927859728559704.post-33147402647299116552014-01-13T11:17:40.379+05:302014-01-13T11:17:40.379+05:30வருகைக்கு நன்றி கோபாலன்.. கணினியில் சற்று பழுது.. ...வருகைக்கு நன்றி கோபாலன்.. கணினியில் சற்று பழுது.. தாமதமாக பதில் எழுதுவதற்கு வருந்துகிறேன்.. நீங்கள் கூறிய சில கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதே... சாதீய ஓட்டு வங்கி.. ஆப் கட்சியினரின் நகர்புற சார்பு நிலை போன்றவை ஓக்கேதான்... ஆனால் எனக்கு வருங்காலத்தின் மீது (சரியோ தவறோ) ஒரு நம்பிக்கை வைத்துக் கொண்டுதான் எதையும் பார்க்கிறேன்.. நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நம்மைக் காட்டிலும் smart ஆக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.. அப்போது கணக்குகள் மாறலாம்... தற்போது ”ஆப்” பை பொருத்த வரை மேற் சொன்ன keeping our fingers crossed நிலைபாடுதான்.. நன்றிsilanerangalil sila karuththukkalhttps://www.blogger.com/profile/02790842577172618363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5026927859728559704.post-27711134164006461262014-01-13T11:13:16.397+05:302014-01-13T11:13:16.397+05:30வருகைக்கு நன்றி அனானி .. கணினி வேலை செய்யவில்லை அத...வருகைக்கு நன்றி அனானி .. கணினி வேலை செய்யவில்லை அதனால் தாமதமாக பதில்.. வருந்துகிறேன்.. சரி.. நான் AAP க்கு ஓட்டுப் போடுவேனா இல்லையா என்பதல்ல கேள்வி.. ஆப் கட்சியினர் தான் பத்தோடு பதினொன்று என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்பதே எனது துணிபு.. எதிர்காலம் எப்படி என்று கணித்து சொல்ல இது சோதிடம் அன்று.. அவர்கள் பிரச்சனையை கையாளும் விதம் ஆகியவற்றை வைத்துத்தான் கூற முடியும் அது வரை keeping our fingers crossed என்பதே எனது நிலைபாடுsilanerangalil sila karuththukkalhttps://www.blogger.com/profile/02790842577172618363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5026927859728559704.post-65975230473638954492014-01-12T16:08:28.895+05:302014-01-12T16:08:28.895+05:30நகர்ப்புறங்கள் தவிர மற்ற் இடங்களில் ஆம் ஆத்மி சீட்...நகர்ப்புறங்கள் தவிர மற்ற் இடங்களில் ஆம் ஆத்மி சீட் பிடிப்பது கடினம்தான். கிராமப்புற மக்கள் ஊழலைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை. தவிரவும் சாதி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டுப் பழகிவிட்டார்கள். <br /><br />சரி, படிததவர்கள் ஓரளவு உள்ள தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நடந்த இடைத் தேர்தல்களில் இந்த அளவு எண்ணிக்கையில் ஓட்டு பெற ஆளும் கட்சி என்ன சாதனை செய்தது. இரு கட்சியினரும் மற்றவர் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியதைக் கேட்டும் 49 ஓ வுக்கு ஓட்டளித்தவர்கள் தற்போது 5000 பேர் மட்டுமே. எங்கே மக்கள் படிப்பறிவு. In our Country Voter is a Tradable Commodity.<br /><br />இந்தியாவைப் பொறுத்தவரை நேர்மை மிக்கவர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஒரு காற்று போன பலூன். <br /><br />ஆம் ஆத்மி கட்சிக்கும் அது நிகழலாம்.<br /><br /><br />கே. கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5026927859728559704.post-15127418374522569342014-01-11T20:20:13.713+05:302014-01-11T20:20:13.713+05:30neengal aam aadmi edir kaala nakshthira katchi end...neengal aam aadmi edir kaala nakshthira katchi endru oppukolkireergala.. adarku vote poduvingala....<br />Anonymousnoreply@blogger.com