வெள்ளி, 19 ஜூலை, 2013

”வாலி” பன்

தமிழ் உலகைச் சுற்றிய ”வாலி” பன்


அரை நூற்றாண்டுகளாய் தமிழர்களுக்கு தன் பாடல் வரிகள் மூலம்
தமிழை கற்றுத் தந்த பேராசான் மறைந்தார்..
ஆனால் அவர் தந்த பாடல்கள் மூலம் என்றும் வாழ்வார்

கருத்துகள் இல்லை :