- மைக்ரோசாஃப்டின் தலைவராக சத்ய நாராயண நாதெள்ள வந்த போதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,,,
ஆனால் தற்போது சுந்தர் பிச்சை கூகிளின் தலைவராக வரும் போது அது இரட்டிப்பு மகிழ்ச்சியாகிறது,,
அது வேறு ஒன்றுமில்லை... தமிழர் என்பதால்.....
நான் மொழிப்பித்தனல்லன்...
இருப்பினும் ,,,,,
தனி மகிழ்ச்சி,,,,
வாழ்க சுந்தர்...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக