செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மிருகங்கள்

மும்பையில் ஒரு பெண் நிருபருக்கு நேர்ந்த கொடுமை, நம் நாட்டின் ஒட்டு மொத்த மானமும் பறி போகச் செய்து விட்டது.   பாலியல் வன் கொடுமை என்பது என்னவென்றால் அது ஒட்டு மொத்த மனித இனத்தின் மேல் தொடுக்கப் படும் கொலை பாதக செயல். சுருக்கமாக


என்றுதான் சொல்ல வேண்டும்.. பெண் என்று நாமே ஒரு வட்டத்துக்குள் அடைப்பது மிகப் பெரிய அவலம் என்றே கூற வேண்டும்.  இதனால் மனித இனம் மேலே உயர தடுக்கப் படும் தீவிரவாதச் செயல்.

இதை வேரோடும் வேரடி மண்ணோடும் களைய என்ன செய்யப் போகிறோம்?

கருத்துகள் இல்லை :