என்ன மாதிரியான நாட்டில் வாழ்கிறோம்... கொடிய விலங்குகள் வாழும் ஆப்பிரிக்க காட்டில்கூட தைரியமாய் உலவ முடியுமே..
ஆனால் பாண்ட் சட்டை அணிந்திருக்கும் “மக்களைப் போல் கயவர்கள்“ உலவும் நாட்டில் வாழ்வதே அஞ்சும் நிலை ஏற்படுகிறதே..
இச்சை தணிந்த பின்னர் கசக்கி எறியும் குப்பை காகிதமா பெண்கள்... இது மனித குல விரோதமில்லையா...
ஆத்திரம் தீர இந்தக் கயவர்களை சுட்டு வீழ்த்தத் தோன்றுகிறதே... சட்டம் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது...?
ஆத்திரம் தீர இந்தக் கயவர்களை சுட்டு வீழ்த்தத் தோன்றுகிறதே... சட்டம் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது...?
த்தூ.. சொறிபிடித்த விலங்குகளா... பாவம் விலங்குகள்கூட இப்படி நடந்து கொள்ளாதே...
நம் நாட்டு ஆண்கள் இத்தனை பாலியல் வறட்சி பிடித்தவர்களா...?
அவமானம்.... வெட்கம்....
நம் நாட்டு ஆண்கள் இத்தனை பாலியல் வறட்சி பிடித்தவர்களா...?
அவமானம்.... வெட்கம்....
இந்த நாட்டில் வாழ்வதே அச்சமாக இருக்கிறது....
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக