நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து இரண்டு நாட்களாக வேதனை விரக்தி கோபத்தின் உச்சத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது
இப்படி ஒரு மத்திய அரசு நிறுவனம் ஏழை ஜனங்களை மாணவர் செல்வங்களை பாடாய்ப் படுத்துமா என்றே புரியவில்லை... எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா..?
தமிழர்கள் என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மை என்று ஏற்கனவே புலம்பும் ஒரு பிரிவின் வாதத்தை சரி என்று அரசே ஆக்க நினைக்கிறது என்று ஆகாதா ...?
பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு அவலத்தை அரசு நிறுவனம் கட்டவிழ்த்து விடுமா ...?
பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு அவலத்தை அரசு நிறுவனம் கட்டவிழ்த்து விடுமா ...?
NEET விவகாரத்தில் இந்த வருடம் CBSE மற்றும் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் ஒரு
கிரௌஞ்ச வதம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக