கிரிக்கெட் பார்த்து பல காலமாயிற்று. எப்போது இந்த "பெட்டிங்" வந்ததோ அப்போதே அடியேன் பார்ப்பதை கைவிட்டு விட்டேன்.
உலகக் கோப்பை - அதுவும் இறுதிப் போட்டி என்பதால் இறுதிக் கட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.
50 ஓவரும் Tie.. அதன் பின்னர் வந்த கூடுதல் (super over) ஓவர் வைத்தாலும் அதிலும் Tie.
ஆனால் இங்கிலாந்து தன் கூடுதல் ஓவரில் இரண்டு Four அடித்து விட்டார்களாம் -
அதனால் கோப்பை இங்கிலாந்துக்காம்.
ஆமாம். இந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் என்ன தான் செய்வார்கள். கோப்பையை எடைக்கா போட முடியும்? ஏதேனும் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டுமே !
நம் பழைய திருவிளையாடல் புராணத்தில் பிள்ளையார் பெற்ற ஞானப் பழம் நினைவுக்கு வந்தது...
உலகக் கோப்பை - அதுவும் இறுதிப் போட்டி என்பதால் இறுதிக் கட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.
50 ஓவரும் Tie.. அதன் பின்னர் வந்த கூடுதல் (super over) ஓவர் வைத்தாலும் அதிலும் Tie.
ஆனால் இங்கிலாந்து தன் கூடுதல் ஓவரில் இரண்டு Four அடித்து விட்டார்களாம் -
அதனால் கோப்பை இங்கிலாந்துக்காம்.
ஆமாம். இந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் என்ன தான் செய்வார்கள். கோப்பையை எடைக்கா போட முடியும்? ஏதேனும் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டுமே !
நம் பழைய திருவிளையாடல் புராணத்தில் பிள்ளையார் பெற்ற ஞானப் பழம் நினைவுக்கு வந்தது...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக