எதையும் சந்தேகத்திற்கிடமில்லாமல்
நீரூபிக்க வேண்டும்… நீதிமன்றம் அப்படி இல்லாவிட்டால் முற்றிலுமாக நிராகரித்துவிடும்…
அப்படி செய்ய முடியாத சூழலில் இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டுமா…,?
நம்முடைய புலனாய்வு
ஒரு காலத்தில் பிரமாதமாகப் பேசப்பட்டது… தற்போது
இந்தத் துறை மட்டுமல்ல எல்லா துறையும் பின்னடைவாகத்தான்
இருக்கிறது… காரணம்…
அதிகார துஷ்பிரயோகம்..
லஞ்ச லாவண்யம்..
மெத்தனம்… அசிரத்தை..
அரசியல் தலையீடு..
சாதிப்பாகுபாடு..
இத்தனையும் மீறித்தான்
நாம் வாழவேண்டியிருக்கிறது… சில சமயங்களில் சில நல்ல விஷயங்களும் நடக்கிறது…
நான் எதை குறிப்பிடுகிறேன்
என்று தெரிகிறதா… காவிரி பிரச்சனையைத்தான் சொல்கிறேன்… நீங்கள் வேறு எதையும் முடிச்சுப்
போட்டுக் கொள்ளாதீர்கள்…
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக