இன்று டெல்லியில் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதித்தார்கள்..
அனைவரும் - கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்து - ஒருமித்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் எந்த முடிவையும் ஆதரிக்க முடியாது என்று கூட்டு முடிவை எடுத்திருக்கிறார்கள்..
உண்மையில் ஆதரிக்கப்பட வேண்டிய செய்திதான் ..
ஆனால் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு மாண்டியாவில் கூடிய கன்னட வெறி அமைப்பினர் காவிரி தாவாவின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல், தமிழக லாரிகளை அடித்து நொறுக்குவதும் சாலைகளை துண்டிப்பதும் தொடர் பந்த் செய்வதும் முதலில் நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளதா இல்லையா என்பதை அதே தேசிய கட்சிகள் கூற வேண்டும்,,,,
செய்வார்களா...?
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக