தமிழ் நாட்டில் நடைபெறும் கூத்து ஆந்திராவில் முன்பு நடந்தவை தான்... எந்த கொள்கைகள் இல்லாமல், வெற்று கோஷத்துடன், ஊழல் செய்யும் நோக்கோடு, தனிநபர் கவர்ச்சியின் மூலம் நடக்கும் அனைத்தும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு நல் உதாரணம் தான்.... இனியாவது தமிழகம் திருந்தும் என்று நம்பலாம் ..
தொல் திருமா அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை.... இந்த தீர்ப்பு ஒரு தனி நபர்களை மட்டுமல்ல, ஒரு அரசை ஊழல் என்று சுட்டுகிறது. அதனால் தற்போதைய அரசு தார்மிக முறையில் ராஜினாமா செய்து தேர்தலை சந்திப்பதே சரியானது என்கிறார்... அவர் கருத்து தான் சரியானது
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக