என்ன சொல்வது மனுஷ்யபுத்திரன் அஞ்சலியைவிட வேறு வார்த்தை இல்லை நன்றி மனுஷ்யபுத்திரன்
=================================================
ஒரு சிறிய ஸ்டாம்பின்
பன்புறம் எழுதக்கூடிய அளவு
எவரும் எவரிடமும்
திரும்ப வர முடியாத அளவு
அவ்வவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை எனில்
சிறிய அன்பும்
சிறிய வருத்தங்களும்
சிறிய திருட்டுகளும்
நமக்குப்
போதும்தானே..(மனுஷ்யபுத்திரன்)"
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக