வியாழன், 30 மார்ச், 2017

பின் தொடரும் நிகழ்வின் குரல்கள் ...

எனது இளம் பருவக் கோளாறின் வயதில் பொது உடமை பூதம் என்னை ஆட்டிப்படைத்து .. அப்போது பெரியார் திடலில் ஆந்திர புரட்சிகர பாடகர் கத்தர் நிகழ்ச்சி நடைபெற்றது ..  தெலுங்கில் அவர் பல பாடல் பாடினார் .... அனைவரும் கைதட்டினர் .. CPI CPM  உள்ளிட்ட பல முற்போக்கு தோழர்கள் வந்திருந்தார்கள்.. தற்போது வந்த செய்தி இது 
    http://www.hindustantimes.com/india-news/maoist-idealogue-singer-gaddar-turns-to-spirituality-politics/story-izo2KYCq1ebyr8btHPCIqI.html


அவர் வேதம் படிக்கச்சொல்கிறார் ஆங்கிலம் படிக்கச்சொல்கிறார் ...மழை வேண்டி கோவில் கோவிலாக செல்கிறார் முற்றிலும் ஆன்மீகவாதியாக மாறியே விட்டார்...  எனக்கு ஜெயமோகன் தான் நினைவுக்கு வருகிறார் அவரின் பின் தொடரும் நிழலின் குரலில் நாயகன் அருணாச்சலம் நினைவுக்கு வருகிறார். ஜெயமோகனை பலர் விமர்சனம் செய்வதை விட வசை பாடுவதே அதிகம் அவர் சில சமயம் உண்மையை போட்டு உடைப்பதால் கூட இருக்கலாம் 

ம்ம்ம் ...
என்னத்தை சொல்ல ...

கருத்துகள் இல்லை :