வியாழன், 4 டிசம்பர், 2014

மாபெரும் ஜனநாயகவாதி கிருஷ்ணய்யர்

மாபெரும் ஜனநாயகவாதி, முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி,  மிகப் பெரிய மனிதாபிமானி திரு கிருஷ்ணய்யர் இன்று மறைந்தார்..


V.R.Krishna Iyer.jpg

 கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மந்திரிப் பதவி வகித்தவர் - எத்தனை பெரிய அரசியல் பண பலம் பொருந்தியவர்களையும்  நீதியின் முன் சமம் என்றவர்   - மரண தண்டனைக்கு எதிரான பலமான குரல் எழுபபியவர்...

அன்னார் மறைந்தாலும் அவர் எழுப்பிய ஜனநாயகக் குரல் தொடர்ந்து மக்களால் எடுத்துச் செல்லப்படும்... அவர் கனவை மக்கள் வருங்காலத்தில்  நிறைவேற்றுவார்கள்..

அன்னாருக்கு அஞ்சலி

கருத்துகள் இல்லை :