மாபெரும் ஜனநாயகவாதி, முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி, மிகப் பெரிய மனிதாபிமானி திரு கிருஷ்ணய்யர் இன்று மறைந்தார்..
கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மந்திரிப் பதவி வகித்தவர் - எத்தனை பெரிய அரசியல் பண பலம் பொருந்தியவர்களையும் நீதியின் முன் சமம் என்றவர் - மரண தண்டனைக்கு எதிரான பலமான குரல் எழுபபியவர்...
அன்னார் மறைந்தாலும் அவர் எழுப்பிய ஜனநாயகக் குரல் தொடர்ந்து மக்களால் எடுத்துச் செல்லப்படும்... அவர் கனவை மக்கள் வருங்காலத்தில் நிறைவேற்றுவார்கள்..
அன்னாருக்கு அஞ்சலி
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக