ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

அந்த நாலு பேருக்கு நன்றி....

Image result for jeyakanthan pictures


உள்ளத்தில்   இருப்பதெல்லாம் சொல்ல ஒர் வார்த்தை இல்லை
நான்  ஊமையாய்   பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கு ஒரு பந்தம் இல்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி

கருத்துகள் இல்லை :