உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஒர் வார்த்தை இல்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கு ஒரு பந்தம் இல்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக