செவ்வாய், 16 ஜூன், 2015

பழையன கழிதல்...

ரயில்வே  துறையை தனியார் மயமாக்கப்போவதாக  செய்திகள் வருகின்றன.... பலம் வாய்ந்த   ரயில்வே தொழிற் சங்கங்கள் இப்போதே  போர்கொடி  தூக்க  தொடங்கியுள்ளன   ... அரசு சற்று அடக்கித்தான் வாசிக்கும் என்று தெரியும்... பொதுவாக இந்த விசயத்தில் பல்வெரு கருத்து மாறுபாடுகள் எனக்கு உண்டு.. எங்கள் துறையை சார்ந்த மறைந்த தலைவர் ஓ பி குப்தா  பேசும்போது  சொல்வார் "நீங்கள் உடல் சரியில்லை என்றால்  தனியார் மருத்துவமனைக்கு செல்வீர்களா... அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்வீர்களா...." பலர் அவர் கூறுவதை  கேட்டு கோபப்படுவார்கள்..  மனசாட்சியுடன் பதில் சொன்னால் நாம் தனியாருக்குத்தான் போவோம்... உயிர்ப் பிரச்கனை ஆயிற்றே..

காய்தல்  உவத்தல் இல்லாமல்  பார்த்தால் ... இரன்டும் இன்றய சுழலில் தேவை என்றே தோன்றும்.....  BSNL   இல்லையா... ???    நாம்  கூடாது என்று சொல்லும் போதே நம்மிடம் weakness உள்ளது என்பது தெரியும்...கால தேச வர்தமான  மாற்றங்களுக்கு ஏதுவாக  மாற வேண்டிய கட்டாயம் உள்ளது..


முற்போக்கு என்ற  பார்வையில் சில கோட்பாடுகளை கொண்டு பழைய முறை சமாச்சாரங்களை பார்த்து விட்டோம்...  எனக்கு அதில் நம்பிக்கை இல்லை... உண்மையில்  அவை வெற்றி பெறவில்லை என்பதே எனது துணிபு

கருத்துகள் இல்லை :