வியாழன், 17 மார்ச், 2016

இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே....

வனது இரத்தத்தை...

அவளது கண்ணீரை...

பார்க்க கண்கள் இல்லை...


துடைக்க கைகள் இல்லை...


பேச வாயில்லை...


நினைக்க இதயமும் இல்லை...


இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே


- பழநிபாரதி

(நன்றி பழநிபாரதி மற்றும் திருச்சி AIBSNLOA தோழர்கள்)

கருத்துகள் இல்லை :