அவனது இரத்தத்தை...
அவளது கண்ணீரை...
பார்க்க கண்கள் இல்லை...
துடைக்க கைகள் இல்லை...
பேச வாயில்லை...
நினைக்க இதயமும் இல்லை...
இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே
- பழநிபாரதி
(நன்றி பழநிபாரதி மற்றும் திருச்சி AIBSNLOA தோழர்கள்)
அவளது கண்ணீரை...
பார்க்க கண்கள் இல்லை...
துடைக்க கைகள் இல்லை...
பேச வாயில்லை...
நினைக்க இதயமும் இல்லை...
இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே
- பழநிபாரதி
(நன்றி பழநிபாரதி மற்றும் திருச்சி AIBSNLOA தோழர்கள்)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக