எதற்காக ....?
எதன் பொருட்டு .....-
என்ன பயன்.....?
அந்தோ... தற்போதுதான் சென்னை வந்திருக்கிறார் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க...
அந்தச் சிசு என்ன பாவம் செய்தது...
உன்னைப் போல் ஒருவன் படம் வந்தபோது எத்தனை எதிர் விமர்சனங்களை பார்க்க நேரிட்டது... நெஞ்சில் சிறிதளவாவது மனசாட்சி இருப்பவர்கள் சொல்லுங்கள் கமலின் அறச் சீற்றம் சரிதானே...
எதன் பொருட்டு .....-
என்ன பயன்.....?
அந்தோ... தற்போதுதான் சென்னை வந்திருக்கிறார் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க...
அந்தச் சிசு என்ன பாவம் செய்தது...
உன்னைப் போல் ஒருவன் படம் வந்தபோது எத்தனை எதிர் விமர்சனங்களை பார்க்க நேரிட்டது... நெஞ்சில் சிறிதளவாவது மனசாட்சி இருப்பவர்கள் சொல்லுங்கள் கமலின் அறச் சீற்றம் சரிதானே...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக