கவிஞர் ஞானக் கூத்தன் மறைவு அதிர்ச்சியாக இருந்தது...
அவரைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும் சில வருடங்களாகத்தான் அறிமுகம்....
அவர் கவிதைகள் படிக்க படிக்கத்தான் வாழ்க்கையின் பல பரிமாணங்களையே புரிந்து கொள்ளவே முடிந்தது...
அவரின் பிரபல கவிதை வரிகளே அவருக்கு அஞ்சலியாக கூறவதைத் தவிர வேற எதும் தோன்ற வில்லை....
""இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?"
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக