கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
இது கடந்த காலங்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையிலானது.
இது இந்திய உள்துறை அமைச்சக தகவல்.(GRIHA MANTHRALAY)
இத்தனை பக்தி பழங்கள் நிறைந்த நாட்டில் இதுதான் நிலைமை என்றால் - இறைவன் இருக்கிறானா என்று கேட்பதை விட வேறு என்ன சொல்ல
1 கருத்து :
சிறப்பு. உங்கள் பதிவு எங்கள் தளத்தில்....
http://sigaram6.blogspot.com/2018/09/blog-post_7.html
கருத்துரையிடுக