சமீபத்தில் கர்நாடகா தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்து, காங்கிரஸ்
வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் காரணம்
பற்றி பலர் பலவிதமாக வியக்யானம் செய்தாலும், புதிய தலைமுறை தொலைகாட்டிசியில் காலை நேரத்தில்
பேசியவர் (பெயர் தெரியவில்லை) சென்னை பல்கலைக்கழக
அரசியல் துறை பேராசிரியர் மெலிதாகச் சிரித்துக் கொண்டே ஒரு வார்த்தை சொன்னார்.. “இது பிஜேபி காங்கிரசுக்கு தந்த ஒரு பரிசு“ என்றார்,
வெகு நேரம் சிரித்துக் கொண்டேயிருந்தேன்.. மேற்கொண்டு பேட்டியை
பார்க்கவே முடியவில்லை.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக