சனி, 18 மே, 2013

WHERE THERE IS LOVE.....

இந்த பரபரப்பான உலகில் எதுவும் இன்ஸ்டெண்ட்டாகச் சொன்னால்தான் எடுபடுகிறது... சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாணி திருக்குறள் காலத்தயது என்றாலும்.. தோழர் பட்டாபிராமன் தன் மகனுக்கு அழைப்பிதழ் தந்தார்.  முகப்பில் இருந்த வாசகம் சட்டென்னு மனதை பற்றிக் கொண்டது.
அவை
”WHERE THERE IS A LOVE,  THERE IS LIFE...“

அய்யன் வள்ளுவன் வாக்கும் அதுதான் அன்பும் அறனும் என்று கூட ஒரு ”அற”த்தையும் சேர்க்கிறான்..

எத்தனை உண்மை பாருங்கள்....
உலகில் the GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH
நிசர்தனம்தானே.....

கருத்துகள் இல்லை :