சனி, 7 டிசம்பர், 2013

27 ஆண்டுகள்






27 ஆண்டுகள் தனிமை சிறை அதுவும்  தனிப்பட்ட கோரிக்கைக்காக அல்ல நீயும் நானும் ஒன்று என்பதற்காக...   பச்சை படு கொலை செய்தாலே 14 ஆண்டுகளிள் வெளியெ வரும் அயோக்கியர்கள் மத்தியில் ( சிலருக்கு கேசே  கிடையாது)  
ஒரு தலைவன் நம் முன்னே நம் காலத்தில்  வாழ்ந்திருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை

அன்னாருக்கு அஞ்சலி

கருத்துகள் இல்லை :