மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் மறைவு அதிர்ச்சி..
அன்னாரை நான் சந்தித்தது இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில்..
அவர் சிறுகதை முதல் பரிசு பெற்றது. அந்த தொகுப்பில் எனது சிறுகதை ஒன்று இடம் பெற்றது.. அப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு.. முதல் சந்திப்புக்கு பிறகு என் பெயரை நினைவு கொண்டு அடிக்கடி இவர்தான் பத்ரி என்று பிறரிடம் அறிமுகம் செய்தார் . இத்தனை பெரிய எழுத்தாளர் DOWN TO EARTH PERSONALITY ஆக இருப்பது கண்டு வியந்தேன்.
அவர் படைப்பின் பெரும் பகுதியை படித்திருக்கிறேன். அன்னார் மறைவு ஒரு நெருங்கிய உறவினர் மறைவைபோல் உணர்கிறேன் ..
அன்னாருக்கு அஞ்சலி
2 கருத்துகள் :
உங்க அபிமான எழுத்தாளர் மறைவுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
வருகைக்க நன்றி வேகநரி எனது பல அபிமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பது உண்மையே
கருத்துரையிடுக