சிலைகளை உடைக்கலாம் யார் வேண்டுமானாலும் ....
ஆனால் சித்தாந்தங்களை உடைக்க முடியாது .....
அவைகள் சொன்னவை சொன்னவைகள்தான்....
இன்றும் உயிர்ப்புடன் வழிகாட்டும் சித்தாந்தம்..........
அதை நடைமுறை படுத்தியத்தில் வந்த கோளாறுக்கு சிலைகளோ சித்தாந்தங்களோ என்ன செய்யும் ......
உடைந்த லெனின் சிலை சொல்லாமல் சொல்கிறது உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் நிலை இதுதான் என்றா ...?
1 கருத்து :
//சிலைகளை உடைக்கலாம் யார் வேண்டுமானாலும் ....
ஆனால் சித்தாந்தங்களை உடைக்க முடியாது .....//
அப்படி எல்லாம் சொன்னவர்கள் தான் லெனின் சிலை பற்றுதலால் மிகவும் கவலையடைந்துள்ளார்கள்.கேரளத்தில் மகாத்மா காந்தி சிலையை உடைக்குமளவுக்கு சென்றுள்ளார்கள். உலகநாடுகளில் அகற்றபடும் லெனின் சிலைகளை இங்கே மட்டும் வைத்திருந்து வழிபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறர்களோ!
ஏற்கெனவே நாட்டில் சிலைகள் பெருக்க தொல்லைகள் தாங்க முடியல்ல.
கருத்துரையிடுக