பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை தற்போது பிஜேபி தீர்த்துவிடும் என முதலமைச்சர் நம்பினார்...
இன்னும் ஒரு நாள் காத்திருக்கலாம் என்றார்....
கடைசி குடிமகனுக்கும் தெரியும் கர்நாடக தேர்தல் இன்னமும் முடியவில்லை என்று ....
இதில் எல்லா கட்சியும் ஒருவரையொருவர் சாடி கொள்வதும் குற்றம் சாட்டுவதும் கேலி கூத்து ....இந்த பிரச்சனைக்கு அனைத்து தரப்பும் காரணம் ...
கர்நாடகத்தின் அடாவடிக்கு எந்த நியாயமும் தார்மிகமும் இல்லை ...இருந்தும் தமிழர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள் ...
மே மாதம் கர்நாடக தேர்தல் முடிந்து விடும்... காவேரி மேலாண்மை அமையுமா என்பதை நாட்டின் கொஞ்ச நஞ்ச நியாயஸ்தர்கள் ஜனநாயகவாதிகள் அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த உலகத்தில் இருந்தாலும் குரல் தரட்டும் ...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக