பொன்பரப்பி கொடுமைகளை பற்றி என்ன சொல்ல....
நாகரீக சமூகத்தை வளர விடாமல் செய்யும் ஒரு தடைக்கல் ....
எந்த வைகையிலும் ஜீரணிக்க முடியாத வன்முறை ....
ஆனால் கண்ணுக்கு கண் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது ...
''அவர்களை ஜனநாயகப்படுத்தி வெல்லவேண்டும்....'' என்று தொல் திருமாவின் மொழியில் கேட்டபோது - காந்தி வாழ்கிறார் என்றே தோன்றுகிறது ..
வாழ்க திருமா ....
நாகரீக சமூகத்தை வளர விடாமல் செய்யும் ஒரு தடைக்கல் ....
எந்த வைகையிலும் ஜீரணிக்க முடியாத வன்முறை ....
ஆனால் கண்ணுக்கு கண் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது ...
''அவர்களை ஜனநாயகப்படுத்தி வெல்லவேண்டும்....'' என்று தொல் திருமாவின் மொழியில் கேட்டபோது - காந்தி வாழ்கிறார் என்றே தோன்றுகிறது ..
வாழ்க திருமா ....
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக