''விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி....'' என்ற பாடல் வரிகள் கலைவாணர் காலத்தில் மிக பிரசித்தம் ..
நமது நாட்டில் எத்தனை ஊழல்கள் இருந்தாலும் எதேச்சிகாரம் சாதிய பாகுபாடு இருந்தாலும் விண்வெளி அறிவியலில் நாம் முன்னேறியிருப்பது சமீபத்திய FANI புயலின் ஆராய்ச்சியில் துல்லியமாக கணித்தது வியப்புக்குரியது பாராட்டத்தக்கது
ஒரிஸ்ஸாவை தாக்கிய இந்த கோரப்புயலில் நமது வானிலை மையம் முன்னறிந்து சொல்ல விட்டால் எப்படியும் பல் ஆயிரக்கானவர்கள் காணாமல் போயிருப்பார்கள் ...
வானிலை மையம், விண்வெளி ஆராச்சியாளர்கள், ஒரிசா அரசும் CONCERTED ACTION மூலம் பல உயிர் இழப்பை தடுத்து நிறுத்தி உள்ளது.. உண்மையில் பாராட்டுக்குரியது..
விஞ்ஞானத்தை வளர்க்கவேண்டியது அனைவரின் கடமை என்பது நிதர்சன உண்மை
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக