என்ன செய்யப்போகிறார்கள் இந்த பஞ்ச பாண்டவர்கள்..?
தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தாலும், ஐந்து எம் பி அதுவும் தமிழகத்தில் மட்டும் நான்கு என்று கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்திற்குள் செல்கிறார்கள் ..
ஆயிரம் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் தொழிலாளர்கள் பற்றி குரல் எழுப்ப இந்த ஐந்து நபர்கள்தான் ......... இவர்களை விட்டால் யாரும் இல்லை
அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் ஆயிரம் சேவகர்கள் இருக்கிறார்கள் ..
நம்மை போன்ற உழைக்கும் மக்களுக்கு இவர்கள்தான் ..
இவர்களை தொழிலாளர்கள் பாதுகாவலர்களாக பார்க்கிறோம் ...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக