நான் படம் பார்ப்பதே மிக அபூர்வம்.. அதிலும் புதுப் படங்கள் பார்க்கும் ஆர்வமும் குறைவு நேரமும் குறைவு... தமிழ்ச் சினிமாவைப் பற்றிய எனது பார்வை கமலின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ”எல்லா உலகப் படங்கள் மாதிரிதான் நம்வூர் படங்களும்.. ஆனா என்ன கண் தான் சற்று ஒன்றை...” என்பார்... நல்ல வேளை இதற்கு எதிர்ப்பு ஒன்றும் வரவில்லை..
தேர்தல் சுரம் நாடெங்கும் பற்றிக் கொண்டு மக்கள் பார்வை முழுவதும் தேர்தலிலும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதிலும் பரபரப்பாக ஆவலுடன் காத்திருக்கும் போதுதான் விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு (20.4.14) அன்று ஒளிபரப்பாகியது..
எனது நண்பரும் தொழிற்சங்க பிரமுகருமான தோழர் ராமகிருஷ்ணன் தனது முக நூலில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.. பார்த்ததும அதிர்ச்சியானேன்.. அவரை தொடர்ப்பு கொண்டேன்..
நீங்கள் அலுவலக நேரங்களில் மவுண்ட் ரயில் நிலையம் வந்திருக்கிறீர்களா.. பீக் அவர் எனப்படும் சமயங்களில் சென்னையே வாகன நெரிசலில் விழி பிதுங்கித்தான் நிற்கிறது என்பது வேறு விஷயம்.. ஆனால் நான் என்னுடைய அனுபவத்தை வைத்துத்தான் சொல்ல முடியும்