பொள்ளாச்சி விவகாரம் அனைத்து ஊடங்கள் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வும் கவலையும் தந்துள்ளது.
இவற்றில் வரும் பல வாதப் பிரதிவாதங்களில் என் இதயத்தை வலிக்கச் செய்யும் வாதம் " இந்த பொம்பள புள்ளைங்க ஒழுங்கு மரியாதயா அடக்கமா இருக்க மாட்டங்கறாங்க .. " என்னும் வாதம் தான்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது அத்தனை தவறல்ல என தோற்றமளிக்கும் இந்தக் கூற்றில் படுமோசமான ஆணாதிக்க வெறி பொதிந்துள்ளது. ஆணுக்கு அனைத்து உரிமை - அவளை அனுபவிக்கும் உரிமையையும் சேர்த்துத் தரும் கிரிமினல் வெறி பொதிந்துள்ளது. இதைத் தான் U.P முலயாம் boys are boys என்கிறார்.
இந்த வாதத்தைத் தகர்க்காமல் சமத்துவம் சாத்தியமில்லை.
இது தான் இந்நாட்டு நியதி என்றால் பெண்ணாகப் பிறப்பதே ஒரு பாவம்
இவற்றில் வரும் பல வாதப் பிரதிவாதங்களில் என் இதயத்தை வலிக்கச் செய்யும் வாதம் " இந்த பொம்பள புள்ளைங்க ஒழுங்கு மரியாதயா அடக்கமா இருக்க மாட்டங்கறாங்க .. " என்னும் வாதம் தான்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது அத்தனை தவறல்ல என தோற்றமளிக்கும் இந்தக் கூற்றில் படுமோசமான ஆணாதிக்க வெறி பொதிந்துள்ளது. ஆணுக்கு அனைத்து உரிமை - அவளை அனுபவிக்கும் உரிமையையும் சேர்த்துத் தரும் கிரிமினல் வெறி பொதிந்துள்ளது. இதைத் தான் U.P முலயாம் boys are boys என்கிறார்.
இந்த வாதத்தைத் தகர்க்காமல் சமத்துவம் சாத்தியமில்லை.
இது தான் இந்நாட்டு நியதி என்றால் பெண்ணாகப் பிறப்பதே ஒரு பாவம்