யுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 பிப்ரவரி, 2019

அமைதிக்கு ஒரு வாய்ப்பு தரலாம்..

இரு நாடுகளின் இடையே போர்ப் பதட்டம் மிக மிகக் கவலையளிக்கிறது.  போர் நடந்தால் இந்தியா வெற்றி பெறும்தான் . ஆனால் அதற்கான விலை .?

 இந்நேரத்தில் இம்ரான்கானின் நல்லெண்ண நடவடிக்கையை பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் அரசியல் காரணம் இருக்கத்தான் செய்யும்.  நமக்கு இல்லையென சொல்ல இயலுமா ?

முகமெங்கும் ரத்தம் தோய்ந்த அந்த படைவீரனை காணும் போது நெஞ்சு விம்முகிறது

. ஆனால் முதல் குரலாக ஒலித்த அந்த மனிதனுடன் கைகுலுக்குவோம்.
தீவிரவாதம் பாக் மக்களுக்கும் எதிரானது என்பதை பேச்சு வார்த்தை மூலம் உணர்த்துவோம்.

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்