பட்ஜெட்டைப் பற்றி கருத்துச் சொல்லும் அளவிற்கு பொருளாதார நிபுணன் அல்லன் நான்.. இருந்தாலும் பட்ஜெட்டின் சில விஷயங்கள் நம்மை பாதிக்கும் எனும் போது, நமது கானா பாலா பாடுவது போல் “இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானா வரும் வாழுகின்ற வாழ்க்கையிலே....“ என்பதைப் போல இருக்கிறது நமது பட்ஜெட்...
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
மத்திய அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 1 மார்ச், 2015
திங்கள், 23 ஜூன், 2014
ரயிலின் சுமை...?
மத்திய அரசு ரயில் கட்டணங்களை ஏற்றியுள்ளது.. இந்த அரசுக்கு மக்கள் தனித்த பெரும்பான்மை கொடுத்த படியால் அவர்களாக குறைத்தாலன்றி எதுவும் செய்ய இயலாது...
லேபிள்கள்:
மத்திய அரசு
,
ரயில்வே
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)