இரு நாடுகளின் இடையே போர்ப் பதட்டம் மிக மிகக் கவலையளிக்கிறது. போர் நடந்தால் இந்தியா வெற்றி பெறும்தான் . ஆனால் அதற்கான விலை .?
இந்நேரத்தில் இம்ரான்கானின் நல்லெண்ண நடவடிக்கையை பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் அரசியல் காரணம் இருக்கத்தான் செய்யும். நமக்கு இல்லையென சொல்ல இயலுமா ?
முகமெங்கும் ரத்தம் தோய்ந்த அந்த படைவீரனை காணும் போது நெஞ்சு விம்முகிறது
. ஆனால் முதல் குரலாக ஒலித்த அந்த மனிதனுடன் கைகுலுக்குவோம்.
தீவிரவாதம் பாக் மக்களுக்கும் எதிரானது என்பதை பேச்சு வார்த்தை மூலம் உணர்த்துவோம்.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
இந்நேரத்தில் இம்ரான்கானின் நல்லெண்ண நடவடிக்கையை பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் அரசியல் காரணம் இருக்கத்தான் செய்யும். நமக்கு இல்லையென சொல்ல இயலுமா ?
முகமெங்கும் ரத்தம் தோய்ந்த அந்த படைவீரனை காணும் போது நெஞ்சு விம்முகிறது
. ஆனால் முதல் குரலாக ஒலித்த அந்த மனிதனுடன் கைகுலுக்குவோம்.
தீவிரவாதம் பாக் மக்களுக்கும் எதிரானது என்பதை பேச்சு வார்த்தை மூலம் உணர்த்துவோம்.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்