பீரியட் (PERIOD) படம் என்பார்கள்... அதைத்தான் கூறுத் தோன்றுகிறது... விசாரணை படம் பார்த்த பிறகு...
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
சனி, 13 பிப்ரவரி, 2016
விசாரணை......
லேபிள்கள்:
சமூகம்
,
திரைப்படம்
,
வெற்றிமாறன்
புதன், 3 பிப்ரவரி, 2016
பழ கருப்பையாவும் கரன்தப்பார் பாண்டேயும்
பழ கருப்பையாவுடனான
தந்திடிவி பாண்டேயின் கேள்விக்கு என்ன பதில் பார்த்தேன் சற்று தாமதமாக… அதைப் பற்றிய
விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் நிறையவே வந்து விட்டது… பாண்டே அப்படி பேசினார் இப்படி பேசினார்… எதிராளிகளை
காயப் படுத்தும்படி பேசுகிறார்.. உடல் மொழியால் அச்சுறுத்துகிறார்…. பழ கருப்பையா எப்படிப்பட்ட
சுதந்திர சிந்தனையாளர் அவரைப் போய்… என்றெல்லாம் படிக்க நேர்கிறது…
பாண்டே உண்மையில்
தமிழக டிவி உலகில் ஒரு கரன்தப்பாராக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்… அது ஒன்றும்
தவறல்ல… மேலும் அப்படி DEVIL’S ADVOCATE ஆக இருப்பதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் பொதுக்
கருத்துருவாக்கம் ஏற்பட காரணியாக இருக்கும்… ஆனால் பேட்டியில் பழ கருப்பையாவிடம் பெற
வேண்டியதை பாண்டே பெற்றுத் தந்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது….
பழ கருப்பையா நிச்சயமாக
ஒரு சிந்தனையாளர், அறிஞர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை…. அதிமுகவில் சேர்ந்ததற்கான
ஆயிரம் காரணங்கள் பழ க அடுக்குகிறார்… அவர் ஏன் சேர்ந்தார் என்பதைப் பற்றிய தெளிவாக ஏற்றுக்
கொள்ளும் ஒரு காரணம் சொல்ல இயவில்லை… காரணம் ஜெ யோ அதிமுகவோ இன்று நேற்று வந்த கட்சியல்ல
கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கட்சி… ஜெ பற்றித் தெரிந்துதான் அவர் சேர்ந்திருக்க
வேண்டும்…. அதனால்தான் இன்று பேட்டியைவிட்டு வெளிநடப்பு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிக்கிறது….
தமிழக அரசியல் நிலை இதுதான்
என்பது தெரிகிறது….
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)