பிரபஞ்ஜனின்
பல சிறுகதைகள் மானுடம் வெல்லும் போன்ற
படைப்புக்களை வியந்திருக்கிறேன் .. எல்லாவற்றையும் விட , அவரின் சிறுகதை
ஒன்று (பெயர் தெரியவில்லை) ஒரு
கிளி ஜோசிய கிழவன் நாள் முழுவதும்
போனியாகாமல் இருக்கும் பொது ஒரேயொரு வாழைப்பழம்
கிடைக்கிறது . அன்று முழுவதும் கொலை
பட்டினி யாசகத்திற்கு விருப்பமில்லை
..தனக்கு கிடைத்த வாழைப்பழத்தையும் அந்த
கிளிக்கு கொடுத்துவிட்டு பட்டினியோடு படுத்துறங்குவான் என முடித்திருப்பார்.. படித்து
முடித்தவுடன் என்னால் என் கண்ணீரை
அடக்கவே முடியவில்லை.
இதை பற்றி ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது சொல்ல நினைத்தேன்.. அவரிடம்
பேசும்போது தொண்டை அடைத்துக்கொண்டது என்னால்
சொல்லவே முடியவில்லை..
நண்பர் என்னை அறிமுகம்
செய்ய கை கொடுத்துவிட்டு அகன்றார்..
.மறக்கமுடியாத படைப்பாளி ..
.மறக்கமுடியாத படைப்பாளி ..
அன்னாருக்கு
அஞ்சலி