அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே .....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

இதோ ஆஸ்திரேலியக்காரர்கள் நமக்கு.... 
ஏன் உலகுக்கே பாடம் புகட்டியிருக்கிறார்கள்

வாழ்க மனிதம்... வாழ்க ஓற்றுமை...
=oo=
( பின்குறிப்பு ::: இந்த நிகழ்வு நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது..
நான் வெளியூர் சென்றிருந்ததால் தற்போதுதான்
பார்க்க நேரிட்டது... சாரி....)

புதன், 30 ஜூலை, 2014

பக்தி மார்க்கம்...

இந்த அனுபவத்தை எழுதலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தளத்தில் வந்திருந்த இமயச் சாரல் -1  என்கிற கட்டுரையைப் படித்தவுடன் உடனே எழுதுகிறேன்.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

மும்பை மழை

கடந்த வாரம் மும்பை மாநகருக்குச் செல்ல வேண்டியிருந்தது...  அந்த ஊரின் சீதோஷ்ண நிலை பற்றி எனக்குத் தெரியாது... ..

வெள்ளி, 31 ஜனவரி, 2014

பயணங்கள் முடிவதில்லை....

இந்த அரசியல்,  சமூகம் போன்றவற்றைவிட்டால் உங்களுக்கு எழுதவே வராதா என்கிறார் என் மனைவி... சரி.. தற்போது அதை விடுத்து வேறு விஷயங்கள் கிடையாதா..? என்றால் இருக்கிறது..