சங்கரராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கரராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 நவம்பர், 2013

ஜெகத்தின் குரு....

2004 வருடம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ஊழியர் படுகொலை 
என்கிற செய்தி வந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன்.  அடப் பாவிகளா.. கோவிலில் உள்ளேயே கொலையா என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன்.