மருத்துவ உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நம்மைப் போன்ற
மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மிடில் கிளாஸ் மூளைக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது
என்பது என்னவோ உண்மைதான்… ஆனால் இந்த INTERNET உலகத்தில் உலகம் முழுவதும் கம்ப்யூட்டரைத்
திறந்ததும் சென்னை மழைப் போல கொட்டித் தீர்க்கிறதே…. நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
வெள்ளி, 25 டிசம்பர், 2015
வியாழன், 17 டிசம்பர், 2015
தீர்ப்பு....
2006 ஆம் ஆண்டு கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஓர் அரசாணையை கொண்டு வந்தார்... அதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. அதையொட்டி உச்ச நீதி மன்றம் தற்போது தீர்ப்பளித்திருக்கிறது,,
லேபிள்கள்:
ஆகமம்
,
உச்ச நீதிமன்றம்
,
சமூகம்
சனி, 5 டிசம்பர், 2015
whatsAppம் facebookக்கும்.....
பெரிதாக எள்ளி நகையாடப்பட்ட இரண்டு சமூக பிணையங்கள் அதாவது social network நமது காலத்தில் whatsapp facebook ஆகியவை...
“எப்ப பாரு whatsappல எதாவது நோண்டிக்கிட்டே இருக்கா ...”என்கிற புலம்பல்கள் அவ்வவ்போது கேட்க நேரும்... பல பெரியவர்கள் தங்களால் இயலவில்லை என்ற நோக்கில்கூட அலுத்துக் கொள்ளவதை பார்க்க நேர்ந்திருக்கிறது...
ஆனால் சென்னை பெருவெள்ளத்தில் பலரை ஒரே மேடையின் கீழ் கூட வைத்து அனைவரையும் பின்னிப் பிணைந்து தனி ராஜாங்கமே நடத்திக் காட்டியிருக்கிறது அதன் மூலம் பலரை காத்திருக்கிறது whatsapp மற்றும் facebook...
எத்தனை தேவைகள் பரிமாறப் பட்டிருக்கின்றன.. எத்தனை உதவிகள் கேட்கப் பட்டிருக்கின்றன.. எத்தனை பேரிடர் செய்திகள் அதை களையும் செய்திகள் உடனுடக்குடன் அனைவரும் காணும் வண்ணம் பகிரப் பட்டிருக்கின்றன...
அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டிய ஒரு விஞ்ஞான வளர்ச்சி...
விஞ்ஞானத்தின் இந்த வளர்ச்சியை நாம் போற்றுவோம்..
வாழ்க whatsapp...
வாழ்க facebook....
லேபிள்கள்:
சமூகம்
,
சோசியல் நெட்வொர்க்
,
மக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)