பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இறைவன் இருக்கிறானா .....

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

 இது கடந்த காலங்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையிலானது. 

இது இந்திய உள்துறை அமைச்சக தகவல்.(GRIHA MANTHRALAY) 

Image result for ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்கார

இத்தனை பக்தி பழங்கள்  நிறைந்த நாட்டில் இதுதான் நிலைமை என்றால் - இறைவன் இருக்கிறானா என்று கேட்பதை விட வேறு என்ன சொல்ல 

செவ்வாய், 25 நவம்பர், 2014

இரண்டு விஷயங்கள்...

சில நேரங்கள் இணையத்தில்  உலவும் போதும் காட்சி ஊடகங்கள் பார்க்க நேரும் போதும் கீழ் கண்ட விஷயங்கள் பாதிக்கின்றன எழுதத்  தூண்டுகின்றன... திடிரென்று என்ன என்று கேட்காதீக்ள்..  

சனி, 12 ஜூலை, 2014

சிம்பன்சி குரங்குகள்....

ஜெயமோகன் தளத்தில் ஒரு வாசகர் கடிதத்தைப் பார்க்க நேரிட்டது.. ஏற்கனவே பல நாட்டு நடப்புகள் மனதைப் போட்டு வாட்டிக் கொண்டிருநத போது இந்தக் கடிதம் பல விஷயங்களை யோசிக்க வைத்தது