இந்த அனுபவத்தை எழுதலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தளத்தில் வந்திருந்த இமயச் சாரல் -1 என்கிற கட்டுரையைப் படித்தவுடன் உடனே எழுதுகிறேன்.
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
புதன், 30 ஜூலை, 2014
புதன், 23 ஜூலை, 2014
உறுத்தல்கள்....
நீதியரசர் கட்ஜு அவர்கள் சமீபத்தில் தன் முகநூலில் சில தமிழர்கள் கேட்டுக் கொண்டதால் தன்னுடைய சென்னை உயர் நீதிமன்ற அனுபவங்களை எழுதினேன் என்கிறார்....
ஞாயிறு, 20 ஜூலை, 2014
மும்பை மழை
கடந்த வாரம் மும்பை மாநகருக்குச் செல்ல வேண்டியிருந்தது... அந்த ஊரின் சீதோஷ்ண நிலை பற்றி எனக்குத் தெரியாது... ..
சனி, 12 ஜூலை, 2014
சிம்பன்சி குரங்குகள்....
ஜெயமோகன் தளத்தில் ஒரு வாசகர் கடிதத்தைப் பார்க்க நேரிட்டது.. ஏற்கனவே பல நாட்டு நடப்புகள் மனதைப் போட்டு வாட்டிக் கொண்டிருநத போது இந்தக் கடிதம் பல விஷயங்களை யோசிக்க வைத்தது
வெள்ளி, 11 ஜூலை, 2014
லட்சியமும் நிச்சயமும்.....
நிறைய எதிர்ப்பார்ப்புகள் ... குறிப்பாக மாதச்சம்பளக்காரர்கள் பெரும் எதிர்ப் பார்ப்புடன் இருந்தார்கள்.. அவ்வளவு ஏன் பாஜகவே வாக்குறுதியளித்தாக நினைவு...
செவ்வாய், 1 ஜூலை, 2014
சரிந்த நம்பிக்கை..
போரூர் மவுலிவாக்கத்தில் நடந்த கொடுமையை என்ன வென்று சொல்வது... CMDA approved என்கிறார்கள்... எப்படி 11 மாடிக்கு எதையும் பரிசோதிக்காமல் அங்கீகாரம் கொடுத்தார்கள்.. எல்லாம் தெரிந்த சங்கதிதான்... இந்தியாவில்தானே வாழ்கிறோம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)