பல தலித் கட்சிகளின் தலைவர்களில் திருமாவளவன் முக்கியமானவர் என்பதை மீண்டும் இன்றை தமிழ் இந்து நாளேட்டில் வந்துள்ள அவரின் பேட்டி நிரூபிக்கிறது..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
வியாழன், 14 ஏப்ரல், 2016
திருமாவளவன்....
லேபிள்கள்:
அரசியல்
,
ஆட்சியதிகாரம்
,
கட்சிகள்
புதன், 6 ஏப்ரல், 2016
வாய்விட்டுச் சிரிக்கலாம்......
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், சில விஷயங்கள் நம்மை வாய் விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன... அவற்றில் கீழ்கண்ட இரண்டு விஷயங்கள்... ஒன்று போராளி கண்ணையாகுமாரை SPOOF செய்து வெளியிடப்பட்ட விளம்பரப் படம் யாத்ரா டாட் காம் குழுவால் தயாரிக்கப்பட்டது.. இன்னொன்று இன்று இந்து நாளேட்டில் வந்த கார்ட்டூன் படம்..
உண்மையைச் சொல்லுங்கள் கண்ணையாகுமார் இந்தியாவின் இளவரசர் ராகுல் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.. பாவம் அவருக்குச் சுதந்திரம் கிடையாதாம்.. இன்னொன்று சமீபத்தில் பா.ச.க வின் அதிரடி..... பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லாவிட்டால் இந்தியாவில் வாழவே கூடாதாம்..
எத்தனை பெரிய கேலிக்கூத்து.... HYPROCRICY....
லேபிள்கள்:
சமூகம்
,
வறட்டுத்தனம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)