கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூலை, 2019

உலகக் கோப்பையும் ஞானப்பழமும் ..

கிரிக்கெட் பார்த்து பல காலமாயிற்று. எப்போது இந்த            "பெட்டிங்" வந்ததோ அப்போதே அடியேன் பார்ப்பதை கைவிட்டு விட்டேன்.

உலகக் கோப்பை - அதுவும் இறுதிப் போட்டி என்பதால் இறுதிக் கட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.

50 ஓவரும் Tie.. அதன் பின்னர் வந்த கூடுதல் (super over) ஓவர் வைத்தாலும் அதிலும் Tie.

ஆனால் இங்கிலாந்து தன் கூடுதல் ஓவரில் இரண்டு Four அடித்து விட்டார்களாம் -

அதனால் கோப்பை இங்கிலாந்துக்காம்.

ஆமாம். இந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் என்ன தான் செய்வார்கள். கோப்பையை எடைக்கா போட முடியும்? ஏதேனும் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டுமே !

நம் பழைய திருவிளையாடல் புராணத்தில் பிள்ளையார் பெற்ற ஞானப் பழம் நினைவுக்கு வந்தது...

வெள்ளி, 27 மார்ச், 2015

ரங்கநாதன் தெருவும் கிரிக்கெட்டும்....

எனது கிரிக்கெட் பித்து தெளிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.. அவ்வப்பொது உலகக் கோப்பை  போன்றவைகள் நடந்தால் ஸ்கோர் மட்டும் தெரிந்து கொள்வதோடு சரி...  ஆர்வக் குறைவுககு  ஊழல் பெரும்பாலும்   காரணமாக இருக்கலாம்... மேலும் மேலும் .கேள்விப் பட கேள்விப் பட அடச்சே என்றாகிவிட்டது

வெள்ளி, 28 மார்ச், 2014

எல்லாத்துக்கும் இந்த மக்கள்தான் காரணம்....

IPL போட்டிகள் ஆரம்பமாகும் இந்தச் சமயத்தில் நமது சென்னை சூப்பர் கிங்
சாதாரண விரல் சூப்பர கிங்காக விழி பிதுங்கி நிற்கிறது..