தேர்தல் சுரம் நாடெங்கும் பற்றிக் கொண்டு மக்கள் பார்வை முழுவதும் தேர்தலிலும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதிலும் பரபரப்பாக ஆவலுடன் காத்திருக்கும் போதுதான் விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு (20.4.14) அன்று ஒளிபரப்பாகியது..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
புதன், 23 ஏப்ரல், 2014
செவ்வாய், 22 ஏப்ரல், 2014
தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்... ப்ளீஸ்....
எனது நண்பரும் தொழிற்சங்க பிரமுகருமான தோழர் ராமகிருஷ்ணன் தனது முக நூலில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.. பார்த்ததும அதிர்ச்சியானேன்.. அவரை தொடர்ப்பு கொண்டேன்..
லேபிள்கள்:
எச்சரிக்கை
,
திருட்டு
,
ATM
வியாழன், 17 ஏப்ரல், 2014
பீக் அவர்...
நீங்கள் அலுவலக நேரங்களில் மவுண்ட் ரயில் நிலையம் வந்திருக்கிறீர்களா.. பீக் அவர் எனப்படும் சமயங்களில் சென்னையே வாகன நெரிசலில் விழி பிதுங்கித்தான் நிற்கிறது என்பது வேறு விஷயம்.. ஆனால் நான் என்னுடைய அனுபவத்தை வைத்துத்தான் சொல்ல முடியும்
லேபிள்கள்:
போக்குவரத்து நெரிசல்
,
மவுண்ட்
திங்கள், 14 ஏப்ரல், 2014
பின்புலம்
ஒருவர் எந்த இடத்தை பின்புலமாக கொள்கிறார்களோ அதாவது சுருங்கச் சொன்னால் எந்த இடத்தில் பிறக்கிறார்களோ அந்த வாசத்துடன்தான் சிந்திகிறார்கள் என்பது உண்மை..
வெள்ளி, 11 ஏப்ரல், 2014
ரஜினி வாய்ஸ்...
இந்து பத்திரிகையில் இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் இன்று
(11.4.14) போட்டிருந்தார்கள்...
லேபிள்கள்:
அரசியல். முலயாம் சிங்
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
அட ராமா....
தேர்தல் களேபரங்கள் எத்தனையோ நடந்து கொண்டிருந்தாலும், இந்தத் தேர்தல் செய்தி சாதாரண வாக்காளரான என்னையே அதிர்ச்சிக்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கிவிட்டது
லேபிள்கள்:
அரசியல். தேர்தல். வேட்பு மனு
வியாழன், 3 ஏப்ரல், 2014
ச்சீய்./ என்னமா பீதிய கௌப்பறாங்க /இது சரியா...?
மூன்று தலைப்பில் தனித்தனியாக செய்திகள்தான்... தனியான விஷயங்கள்தான்... ஆனால் ஓரே பதிவாக போட்டுவிடலாமே என்றுதான் இப்படி ஒரு தலைப்பு..
லேபிள்கள்:
இக்பால் செல்வன்
,
இனம்
,
தலிபானிசம்
,
நக்மா
,
SHS
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)